sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

ஆலய நுழைவு போராட்டம் எதிரொலி: ஒரு தரப்பினர் புதிய கோவில் கட்டி வழிபாடு

/

ஆலய நுழைவு போராட்டம் எதிரொலி: ஒரு தரப்பினர் புதிய கோவில் கட்டி வழிபாடு

ஆலய நுழைவு போராட்டம் எதிரொலி: ஒரு தரப்பினர் புதிய கோவில் கட்டி வழிபாடு

ஆலய நுழைவு போராட்டம் எதிரொலி: ஒரு தரப்பினர் புதிய கோவில் கட்டி வழிபாடு

1


UPDATED : பிப் 01, 2024 07:44 PM

ADDED : பிப் 01, 2024 03:36 PM

Google News

UPDATED : பிப் 01, 2024 07:44 PM ADDED : பிப் 01, 2024 03:36 PM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தண்டராம்பட்டு :தண்டராம்பட்டு அருகே, ஆலய நுழைவு போராட்டம் நடத்தியதன் எதிரொலியாக, ஒரு தரப்பினர் கோவில் செல்வதை தவிர்த்து, புதிய கோவில் கட்டி, வழிபாடு நடத்த தொடங்கி உள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த தென்முடியனுார் கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஒரு தரப்பினர், 50 ஆண்டுகளுக்கும் மேலாக வழிபாடு நடத்தி வந்தனர். கடந்தாண்டு பட்டியல் இனத்தை சேர்ந்தவர்கள் அந்த கோவிலில் வழிபாடு நடத்த அனுமதி கேட்டு, ஆலய நுழைவு போராட்டம் நடத்தினர். மாவட்ட நிர்வாகம் அனுமதியின் படி, அப்போதையை கலெக்டர் முருகேஷ் மற்றும் எஸ்.பி., கார்த்திகேயன் தலைமையில், ஆலய நுழைவு போராட்டம் நடத்தியவர்கள், மாரியம்மன் கோவிலுக்குள் சென்றனர். இதனால், வழக்கமாக வழிபட்டு வந்த மற்றொரு தரப்பினர், அக்கோவிலிற்கு அன்று முதல், செல்வதை தவிர்த்தனர்.

மேலும், தனியாருக்கு சொந்தமான நிலத்தில், புதியதாக கோவில் கட்டி, மாரியம்மன் சிலை மற்றும் அய்யனார் சிலை வைத்த கிராம மக்கள், தைப்பூசத்தன்று, 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பொங்கலிட்டு, வழிபாடு நடத்த தொடங்கி உள்ளனர்.






      Dinamalar
      Follow us