sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

கணவர் இறந்த அதிர்ச்சி : மனைவியும் உயிரிழப்பு

/

கணவர் இறந்த அதிர்ச்சி : மனைவியும் உயிரிழப்பு

கணவர் இறந்த அதிர்ச்சி : மனைவியும் உயிரிழப்பு

கணவர் இறந்த அதிர்ச்சி : மனைவியும் உயிரிழப்பு


ADDED : ஜன 18, 2024 02:05 PM

Google News

ADDED : ஜன 18, 2024 02:05 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேரணாம்பட்டு: பேரணாம்பட்டு அருகே, கணவர் இறந்த அதிர்ச்சியில், மனைவி கதறி அழுதபோது அவரும் உயிரிழந்தார்.

இருவரது உடலும், ஒரே குழியில் அடக்கம் செய்யப்பட்டது. வேலுார் மாவட்டம், பேரணாம்பட்டை சேர்ந்தவர் கட்டட மேஸ்திரி முத்து, 91; இவரது மனைவி ராஜம்மா, 85; முத்து உடல்நிலை பாதித்து கடந்த சில நாட்களாக வீட்டிலேயே இருந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் காலையில் உயிரிழந்தார். கணவர் இறந்த அதிர்ச்சியில் அழுது கொண்டிருந்த மனைவி ராஜம்மாவும் சிறிது நேரத்தில் உயிரிழந்தார். இருவரது உடலுக்கும் உறவினர்கள் அஞ்சலி செலுத்திய பின், அன்று மாலையில் அருகேயுள்ள இடுகாட்டில், இருவரது சடலமும் ஒரே குழியில் அடக்கம் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us