sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

பத்தாம் வகுப்பு மாணவியர் இருவர் கிணற்றில் மூழ்கினர்

/

பத்தாம் வகுப்பு மாணவியர் இருவர் கிணற்றில் மூழ்கினர்

பத்தாம் வகுப்பு மாணவியர் இருவர் கிணற்றில் மூழ்கினர்

பத்தாம் வகுப்பு மாணவியர் இருவர் கிணற்றில் மூழ்கினர்


ADDED : ஏப் 02, 2025 02:25 AM

Google News

ADDED : ஏப் 02, 2025 02:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆரணி:திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த சதுப்பேரிபாளையம் விவசாயி மேகநாதன் மகள் மோனிஷா, 15. அதே பகுதி அண்ணாமலை மகள் சிவரஞ்சனி, 15. இருவரும் ஆரணி, தச்சூர் மேநிலைப்பள்ளியில், பத்தாம் வகுப்பு படித்தனர்.

இன்று, ஆங்கில பொதுத்தேர்வு நடப்பதால், நான்கு மாணவியர் சேர்ந்து, நேற்று மதியம், 1:00 மணியளவில், அப்பகுதி வயல்வெளியில் அமர்ந்து படித்தனர்.

அப்போது, மோனிஷா, சிவரஞ்சனி அங்குள்ள கிணற்றில் குளிக்க இறங்கினர். சேரும், சகதியுமாக இருந்த கிணற்றில் சிக்கி தவித்தனர்.

உடனிருந்த, மற்ற மாணவியர் கூச்சலிட்டதில், அக்கம்பக்கத்தினர் மாணவியரை மீட்க முயன்றும் முடியவில்லை. ஆரணி தீயணைப்பு துறையினர் இருவரையும் சடலமாக மீட்டனர். களம்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us