sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

நெல் அறுவடை இயந்திரத்தில் சிக்கி பெண் பலி

/

நெல் அறுவடை இயந்திரத்தில் சிக்கி பெண் பலி

நெல் அறுவடை இயந்திரத்தில் சிக்கி பெண் பலி

நெல் அறுவடை இயந்திரத்தில் சிக்கி பெண் பலி


ADDED : டிச 24, 2024 11:50 PM

Google News

ADDED : டிச 24, 2024 11:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கலசப்பாக்கம்:திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த மன்சூராபாதை சேர்ந்தவர் மலர், 42; கூலித்தொழிலாளி. நேற்று அப்பகுதியிலுள்ள விவசாய நிலத்தில், இயந்திரத்தால் நெல் அறுவடை பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அவரின் சேலை, நெல் அறுக்கும் இயந்திரத்தில் சிக்கி இழுத்து செல்லப்பட்ட நிலையில், அவரும் இயந்திரத்தில் சிக்கி பலியானார். மங்கலம் போலீசார், விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us