sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

/

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி


ADDED : அக் 16, 2025 02:02 AM

Google News

ADDED : அக் 16, 2025 02:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேட்டவலம், திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் அடுத்த கக்கல் தெருவை சேர்ந்தவர் ராஜவேல், 37. டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவரது மனைவி நிஷா, 28. இவர்களுக்கு, 2 மகன்கள் உள்ளனர். நேற்று காலை, ராஜவேல், வேட்டவலம் -- விழுப்புரம் சாலை சுடுகாட்டில் சமாதி கட்டும் பணியில் ஈடுபட்டார்.

இதற்காக டைல்ஸ் ஒட்டும் வேலையில் ஈடுபட்டபோது, டைல்ஸ் வெட்ட, சுடுகாட்டின் அருகே உள்ள வீட்டில், மின் இணைப்பை கொடுக்க முயன்றார். அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டு மயங்கி விழுந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்கு வேட்டவலம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். வேட்டவலம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us