sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

கார் மோதி தொழிலாளி பலி

/

கார் மோதி தொழிலாளி பலி

கார் மோதி தொழிலாளி பலி

கார் மோதி தொழிலாளி பலி


ADDED : ஜன 03, 2025 03:03 AM

Google News

ADDED : ஜன 03, 2025 03:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கம்:திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த விண்ணவனுாரை சேர்ந்தவர் கூலி தொழிலாளி கிருஷ்ணன், 45. இவர் நேற்று முன்தினம் மாலை 6:00 மணி அளவில் அப்பகுதியில் புதுச்சேரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் உள்ள டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது, அந்த வழியாக செங்கத்திலிருந்து - திருவண்ணாமலை நோக்கி சென்ற கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கிருஷ்ணன் உள்பட 5 பேர் மீது மோதியது. இதில், கிருஷ்ணன் பலியானார்.

கோபால் 75, அஞ்சலை60, கிருஷ்ணமூர்த்தி 43, பவானி 40, படுகாயமடைந்தனர்.






      Dinamalar
      Follow us