sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

நாட்டுத் துப்பாக்கியுடன் வனத்தில் சுற்றியவர் கைது

/

நாட்டுத் துப்பாக்கியுடன் வனத்தில் சுற்றியவர் கைது

நாட்டுத் துப்பாக்கியுடன் வனத்தில் சுற்றியவர் கைது

நாட்டுத் துப்பாக்கியுடன் வனத்தில் சுற்றியவர் கைது


ADDED : மே 03, 2024 02:42 AM

Google News

ADDED : மே 03, 2024 02:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி:திருச்சி மாவட்டம், துறையூர் அருகே, தென்புறநாடு ஊராட்சி, பச்சைமலை பகுதியில், மாவட்ட வன அலுவலர் கிருத்திகா உத்தரவின்படி, துறையூர் வனச்சரகர் சரவணன் தலைமையிலான வன அலுவலர்கள், ரோந்து சென்றனர்.

அப்போது, காப்புக் காட்டு பகுதியில், நாட்டுத் துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த ஒருவரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அவர், பச்சைமலை கருவங்காடு பகுதி லட்சுமணன், 42 என்பதும், உரிமம் பெறாத நாட்டு துப்பாக்கியுடன் காப்பு காட்டுப்பகுதியில் அத்துமீறி நுழைந்து, வேட்டையாட முயன்றதும் தெரிய வந்தது. அவரை கைது செய்த வனத்துறையினர், அவரிடம் நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us