sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

மணல் கடத்திய தி.மு.க., பிரமுகர் லாரிகள் பறிமுதல்

/

மணல் கடத்திய தி.மு.க., பிரமுகர் லாரிகள் பறிமுதல்

மணல் கடத்திய தி.மு.க., பிரமுகர் லாரிகள் பறிமுதல்

மணல் கடத்திய தி.மு.க., பிரமுகர் லாரிகள் பறிமுதல்


ADDED : மே 09, 2024 11:14 PM

Google News

ADDED : மே 09, 2024 11:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி : திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே நேற்று வருவாய்த் துறையினர் நடத்திய சோதனையில், போலி ஆவணங்கள் வாயிலாக, கிராவல் மண் கடத்தி வந்த இரு டிப்பர் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை ஆர்.ஐ., மற்றும் வி.ஏ.ஓ., தொட்டியம் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.

விசாரணையில், லாரிகள் இரண்டும், தொட்டியம் அருகே மகேந்திரமங்கலம் பகுதியைச் சேர்ந்த தி.மு.க., பிரமுகர் லோகேஷ், 40, என்பவருக்கு சொந்தமானது என்று தெரிய வந்தது.

இதையடுத்து, லாரிகளை பறிமுதல் செய்து, டிரைவர்கள் லோகேஷ் மற்றும் ரெங்கராஜன், 29, ஆகிய இருவரையும் கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us