sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

இரட்டையருக்கு 'மாவுக்கட்டு'

/

இரட்டையருக்கு 'மாவுக்கட்டு'

இரட்டையருக்கு 'மாவுக்கட்டு'

இரட்டையருக்கு 'மாவுக்கட்டு'


ADDED : மார் 09, 2025 02:36 AM

Google News

ADDED : மார் 09, 2025 02:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி: திருச்சி மாவட்டம், துறையூரைச் சேர்ந்தவர்கள் ஹரிஷ், 25, ஹரிஹரன், 25. இரட்டைச் சகோதரர்களான இருவரும், கடந்த 2ம் தேதி, அதே பகுதியைச் சேர்ந்த இரண்டு சிறுமியரை வீட்டிற்கு அழைத்துச் சென்று, பாலியல் வன்புணர்வு செய்தனர்.

பெற்றோர், புகாரின்படி, முசிறி அனைத்து மகளிர் போலீசார் இருவரையும் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைப்பதற்கு அழைத்துச் சென்றபோது, தப்பிக்க முயன்ற இருவரும் திருச்சி - நாமக்கல் சாலையில், செவந்தலிங்கபுரம் பாலத்தில் இருந்து குதித்தனர். இதில் இருவருக்கும் கால்முறிவு ஏற்பட்டதால், மாவு கட்டு போட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us