sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

போலீஸ் ஸ்டேஷனுக்கு இரவில் பூட்டு

/

போலீஸ் ஸ்டேஷனுக்கு இரவில் பூட்டு

போலீஸ் ஸ்டேஷனுக்கு இரவில் பூட்டு

போலீஸ் ஸ்டேஷனுக்கு இரவில் பூட்டு


ADDED : ஜூலை 25, 2024 09:41 PM

Google News

ADDED : ஜூலை 25, 2024 09:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி:திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே சென்னை பைபாஸ் ரோட்டில், சிறுகனுார் போலீஸ் ஸ்டேஷன் அமைந்துள்ளது. முக்கியமான சாலையில் அமைந்துள்ளதால், அடிக்கடி விபத்து புகார்கள், அடிதடி தகராறுகள் தினமும் நடக்கும். இதனால் சிறுகனுார் போலீஸ் ஸ்டேஷன் இரவு நேரங்களில் முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்நிலையில், சமீப காலங்களாக, இரவு நேரங்களில் போலீஸ் ஸ்டேஷன் உள்பக்கம் தாழ்ப்பாள் போட்டு பூட்டி விட்டு, இரவுப்பணி போலீசார் உள்ளே படுத்து துாங்குகின்றனர். புகார் கொடுக்க வருபவர்கள் வந்து கதவை தட்டினாலும், பல நேரங்களில் கதவை திறப்பதில்லை.

இதனால் சென்னை பைபாஸ் சாலையில் விபத்தில் சிக்குவோர் கடும் அவதிப்படுகின்றனர்.






      Dinamalar
      Follow us