sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

32 ஊராட்சி இணைப்பு திருச்சி மேயர் தகவல்

/

32 ஊராட்சி இணைப்பு திருச்சி மேயர் தகவல்

32 ஊராட்சி இணைப்பு திருச்சி மேயர் தகவல்

32 ஊராட்சி இணைப்பு திருச்சி மேயர் தகவல்


ADDED : ஜன 06, 2024 08:26 PM

Google News

ADDED : ஜன 06, 2024 08:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி:திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் கூறியதாவது:-

திருச்சி மாநகராட்சியுடன், 32 ஊராட்சிகள் இணைக்கப்பட உள்ளன. இதன் வாயிலாக மிகப்பெரிய மாநகராட்சியாக திருச்சி தரம் உயரும்.

தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள் திருச்சிக்கு பெறப்படும். வரும் அக்டோபரில் திருச்சி மாநகராட்சியுடன் ஊராட்சிகள் இணைக்கப்பட்டு, வார்டுகள் மறுசீரமைப்பு செய்யப்படும்.

துாய்மை மாநகராட்சி திருச்சிக்கு, முதல்வரிடம், 50 லட்சம் ரூபாய் பரிசு பெற்று, அந்த தொகை வங்கியில் டிபாசிட் செய்து, அதில் கிடைக்கும் வட்டி, மாநகராட்சி ஊழியர்களின் குழந்தைகளுக்கு மருத்துவம் மற்றும் கல்விக்கு செலவிட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருச்சியில் போக்குவரத்துக்கு இடையூறாக அனுமதி இன்றி செயல்படும், தள்ளுவண்டி கடைகள், உணவகங்களை விரைவில் அப்புறப்படுத்தப்படும்.

இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us