sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

போதை பொருள் பயன்படுத்திய 7 பேர் கைது

/

போதை பொருள் பயன்படுத்திய 7 பேர் கைது

போதை பொருள் பயன்படுத்திய 7 பேர் கைது

போதை பொருள் பயன்படுத்திய 7 பேர் கைது


ADDED : செப் 08, 2025 03:30 AM

Google News

ADDED : செப் 08, 2025 03:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி: தி ருச்சியில், ஹோட்டலில் அறை எடுத்து போதை மாத்திரைகள், ஊசிகள் பயன்படுத்திய, ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி, சத்திரம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள எஸ்.ஜே., லாட்ஜில், சிலர் அறை எடுத்து போதை பொருள் பயன்படுத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

கோட்டை போலீசார் அங்கு சோதனையிட்ட போது, திருச்சி மற்றும் நாகை மாவட்டங்களை சேர்ந்த ஏழு பேர் போதை மாத்திரைகளை உட்கொண்டும், போதை ஊசி செலுத்தி இருந்ததும் தெரிந்தது.

போதை ஆசாமிகள் ஏழு பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த, 400 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செ ய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us