sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

கோர்ட்டில் சாட்சி சொன்ன தம்பதி மீது தாக்குதல்

/

கோர்ட்டில் சாட்சி சொன்ன தம்பதி மீது தாக்குதல்

கோர்ட்டில் சாட்சி சொன்ன தம்பதி மீது தாக்குதல்

கோர்ட்டில் சாட்சி சொன்ன தம்பதி மீது தாக்குதல்


ADDED : ஆக 11, 2025 02:40 AM

Google News

ADDED : ஆக 11, 2025 02:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி:திருச்சி மாவட்டம், உளுந்தங்குடிகிராமத்தைச் சேர்ந்தவர் தனபால். இவரது குடுபத்தினருக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் ரமேஷ் குடும்பத்தினருக்கும், 2019ம் ஆண்டு, வீட்டு வாசலில் கோலம் போடுவதில் பிரச்னை ஏற்பட்டது.

ரமேஷ், அவரது மகன் பிரேம்குமார் ஆகியோர் தனபாலை அடித்து கொலை செய்தனர். இது தொடர்பாக, திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடக்கிறது.

ரமேஷ், பிரேம்குமார் இருவரும் ஜாமினில் வந்தனர். கடந்த மாதம் விசாரணையின் போது, தனபால் சகோதரர் புருஷோத்தமன் குடும்பத்தினர், ரமேஷ் தரப்புக்கு எதிராக சாட்சியம் அளித்தனர்.

ஆத்திரமடைந்த ரமேஷ், பிரேம்குமார் ஆகியோர், நேற்று புருஷோத்தமன் வீட்டுக்கு சென்று, அவரையும், மனைவி சத்யாவையும் அரிவாளால் வெட்டி தப்பினர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us