sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

பஸ் ஏற முயன்ற முதியவர் தவறி விழுந்து பரிதாப பலி

/

பஸ் ஏற முயன்ற முதியவர் தவறி விழுந்து பரிதாப பலி

பஸ் ஏற முயன்ற முதியவர் தவறி விழுந்து பரிதாப பலி

பஸ் ஏற முயன்ற முதியவர் தவறி விழுந்து பரிதாப பலி


ADDED : செப் 13, 2011 01:04 AM

Google News

ADDED : செப் 13, 2011 01:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மணப்பாறை: மணப்பாறை பஸ் ஸ்டாண்டில் பஸ்ஸல் ஏற முயன்ற முதியவர் தவறிவிழுந்து பஸ் சக்கரம் ஏறியதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவர் இறந்தார்.

மணப்பாறை அருகேயுள்ள பொன்னகோன்பட்டியைச் சேர்ந்தவர் நல்லபிச்சை கவுண்டர்(80). நேற்று முன்தினம் (11ம் தேதி) மாலை ஐந்து மணிக்கு மணப்பாறை பஸ் ஸ்டாண்டுக்கு வந்த இவர் உறவினர் வீட்டிற்குச் செல்வதற்காக பேரூர் செல்லும் டவுன் பஸ்ஸில் ஏற முயன்றுள்ளார். பஸ்ஸில் கூட்டம் அதிகமாக இருந்ததால் பஸ் முன்படிக்கட்டில் ஏறிய நல்லபிச்சை தவறி கீழே விழுந்தார். அப்போது, அவரது கை மீது பஸ்ஸின் பின்புற சக்கரம் ஏறியது. இதில், காயமடைந்த நல்ல பிச்சை கவுண்டர் திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அன்றிரவு 11 மணிக்கு சிகிச்சை பலனின்றி நல்லபிச்சை இறந்தார். இவ்விபத்து குறித்து மணப்பாறை இன்ஸ்பெக்டர் விஜயகாண்டீபன் விசாரணை செய்து வருகிறார்.






      Dinamalar
      Follow us