sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

தி.மு.க., வேட்பாளருக்கு ஆதரவாக சென்றவர் விபத்தில் பரிதாப பலி

/

தி.மு.க., வேட்பாளருக்கு ஆதரவாக சென்றவர் விபத்தில் பரிதாப பலி

தி.மு.க., வேட்பாளருக்கு ஆதரவாக சென்றவர் விபத்தில் பரிதாப பலி

தி.மு.க., வேட்பாளருக்கு ஆதரவாக சென்றவர் விபத்தில் பரிதாப பலி


ADDED : செப் 27, 2011 11:47 PM

Google News

ADDED : செப் 27, 2011 11:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: தோகைமலை நெய்தலூர் காலனியை சேர்ந்த இருளன் என்பவரது மகன் காளிதாஸ் (44) இவர் உறவினர் கண்ணன் என்பவருடன் பாந்தர் மொபட்டில், நேற்று மனு தாக்கல் செய்த தோகைமலை ஒன்றிய தி.மு.க., வேட்பாளர் அண்ணாதுரைக்கு ஆதரவாக சென்றார். நேற்று மதியம் 3.30 மணிக்கு மனுதாக்கல் நிகழ்ச்சி முடிந்த பிறகு, மொபட்டில் காளிதாஸ் வீடு திரும்பி கொண்டிருந்தார். மொபட்டை கண்ணன் ஓட்டினார். கீழைவெளியூர் பகுதியில் சென்ற போது, மொபட் மீது டாடா வேன் மோதியதில் சம்பவ இடத்தில் காளிதாஸ் இறந்தார். படுகாயமடைந்த கண்ணன் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தோகைமலை போலீஸார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us