ADDED : ஆக 11, 2025 02:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சி:திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவில் பின்புறம் பெருவளை வாய்க்கால் பகுதியில் அழுகிய நிலையில் எலும்புக்கூடு கிடந்துள்ளது.
சமயபுரம் போலீசார், தடயவியல் வல்லுநர்களை வரவழைத்து நடந்த சோதனையில், அவர் வயதான பெண்ணாக இருக்கலாம் என தெரிவித்தனர்.

