sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

13 நீர்நிலைகள் அழிப்பை கண்டித்து உண்ணாவிரதம்

/

13 நீர்நிலைகள் அழிப்பை கண்டித்து உண்ணாவிரதம்

13 நீர்நிலைகள் அழிப்பை கண்டித்து உண்ணாவிரதம்

13 நீர்நிலைகள் அழிப்பை கண்டித்து உண்ணாவிரதம்


ADDED : பிப் 14, 2024 01:56 AM

Google News

ADDED : பிப் 14, 2024 01:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி:திருச்சியில், அரை வட்ட சுற்றுச் சாலை பணிக்கு, நீர் நிலைகள் அழிக்கப்படுவதை கண்டித்து, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் தொடர் உண்ணாவிரதத்தை துவங்கி உள்ளனர். திருச்சியில், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகம் முன், விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சின்னத்துரை தலைமையில், 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சின்னத்துரை கூறியதாவது:

திருச்சியில், தேசிய நெடுஞ்சாலை 67ல் வயலுார் முதல் துவாக்குடி வரை உள்ள 13 ஏரி, குளங்கள் அழிக்கப்பட்டு, அரைவட்ட சுற்றுச்சாலை அமைக்கப்படுகிறது. கொரோனா காலத்தில், அரை வட்ட சுற்றுச் சாலைகளை அமைத்து விவசாயிகளுக்கும், மக்களுக்கும் பெரும் தீங்கு இழைத்துள்ளனர்.

திருச்சியில் உள்ள இரண்டு அமைச்சர்களிடம் மனு அளிக்கப்பட்டது. ஏரி, குளங்கள் அழிக்கப்படுவதையும், ஆக்கிரமிக்கப்படுவதையும் தடுக்க, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஏரி, குளங்களை அழித்து அமைக்கப்பட்ட சாலைகளை அப்புறப்படுத்தி, உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விவசாய சங்கத்தினர் போராட்டத்தை தொடர்வதால், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us