sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

ஊழியர் தற்கொலை வழக்கில் பெண் நீதிபதி மாற்றம்

/

ஊழியர் தற்கொலை வழக்கில் பெண் நீதிபதி மாற்றம்

ஊழியர் தற்கொலை வழக்கில் பெண் நீதிபதி மாற்றம்

ஊழியர் தற்கொலை வழக்கில் பெண் நீதிபதி மாற்றம்


ADDED : ஏப் 25, 2025 02:37 AM

Google News

ADDED : ஏப் 25, 2025 02:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி:திருச்சி ஊழல் தடுப்பு நீதிமன்றத்தின் நீதிபதி பாக்கியம் சென்னை நீதிமன்றத்துக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டார்.

திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஊழியராக பணியாற்றியவர் அருண் மாரிமுத்து. இவர் நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட பணிச்சுமை காரணமாக பிப்., 26ல் தனது வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து நீதிபதி பாக்கியம், அதிக வேலை நெருக்கடி கொடுத்தது தான் காரணம் என அவரது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டி, உடலை வாங்க மறுத்து, போராட்டம் நடத்தினர்.

அவர்களிடம், திருச்சி மாவட்ட தலைமை நீதிபதி கிறிஸ்டோபர், கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்திருந்தார். இந்நிலையில், ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் இருந்து நீதிபதி பாக்கியத்தை, சென்னை நீதிமன்றத்துக்கு பணி மாறுதல் செய்து, சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us