sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

ஜாமினில் வந்த ரவுடி கொலை; பழிக்குப்பழி தீர்த்த கும்பல்

/

ஜாமினில் வந்த ரவுடி கொலை; பழிக்குப்பழி தீர்த்த கும்பல்

ஜாமினில் வந்த ரவுடி கொலை; பழிக்குப்பழி தீர்த்த கும்பல்

ஜாமினில் வந்த ரவுடி கொலை; பழிக்குப்பழி தீர்த்த கும்பல்


ADDED : மே 31, 2025 01:39 AM

Google News

ADDED : மே 31, 2025 01:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொள்ளிடம் : திருச்சி, கிளிக்கூடு கிராமத்தை சேர்ந்தவர் அசோக்குமார், 40; இவர், பிரகாஷ் என்ற கபடி வீரரை 2022ல் கொலை செய்த வழக்கில் சிக்கி, ஜாமினில் வந்துள்ளார்.

கபடி வீரர் நினைவாக, கிளிக்கூடு கிராமத்தில் கபடி போட்டி நடந்துள்ளது. முன்னாள் பஞ்., தலைவர் பாலகிருஷ்ணன் மகன் பிரவீன் போட்டியை நடத்தியுள்ளார். இதனால், அசோக்குமார், நேற்று முன்தினம் இரவு, 11:30 மணிக்கு, அரிவாளுடன், தன் நண்பர்கள் இருவருடன், பாலகிருஷ்ணன் வீடு முன் ரகளை செய்தார்.

ஆத்திரமடைந்த பாலகிருஷ்ணன், அவரது மகன் பிரவீன், 30, வழக்கறிஞர் சின்னதம்பி, 28, வேலாயுதம், 35, ஆட்டோ டிரைவர் பிரகாஷ் ஆகியோர் ரவுடியை அரிவாளால் வெட்டி கொலை செய்து தப்பினர். கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிந்து, ஐவரையும் தேடி வருகின்றனர். கபடி வீரர் கொலைக்கு பழிக்குப்பழியாகவே இச்சம்பவம் நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us