sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

மனைவி இறந்த விரக்தி கணவர் தற்கொலை

/

மனைவி இறந்த விரக்தி கணவர் தற்கொலை

மனைவி இறந்த விரக்தி கணவர் தற்கொலை

மனைவி இறந்த விரக்தி கணவர் தற்கொலை


ADDED : அக் 31, 2025 03:48 AM

Google News

ADDED : அக் 31, 2025 03:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி: மனைவி இறந்ததால் விரக்தி அடைந்த கணவர், அவர் இறந்த பத்து நாட்களில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி பெரியகடைவீதி நுார் நகைக்கடை ஸ்டோரில் வசித்தவர் நியாஸ், 53. இவர் அதே பகுதியில் கறிக்கடை நடத்தி வந்தார். இவரது மனைவி உடல்நலக்குறைவால் கடந்த, 10 நாட்களுக்கு முன் இறந்தார். இதனால் மிகவும் விரக்தி அடைந்த நிலையில் இருந்த நியாஸ், நேற்று முன்தினம் இரவு தன் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us