sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

தமிழக முதல்வர் மீது அவதுாறு

/

தமிழக முதல்வர் மீது அவதுாறு

தமிழக முதல்வர் மீது அவதுாறு

தமிழக முதல்வர் மீது அவதுாறு


ADDED : ஜன 20, 2024 01:09 AM

Google News

ADDED : ஜன 20, 2024 01:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி:தமிழகத்தில், அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட போது, 'தற்காலிக டிரைவர் ஓட்டிய பஸ் விபத்துக்குள்ளாகி, 5 பேர் பலி' என்று, எக்ஸ் தளத்தில், சவுக்கு சங்கர் ஆர்மி என்ற பக்கத்தில் பதிவிடப்பட்டது.

இது தவறான செய்து என்றும், இது, தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது அவதுாறு பரப்புவதாகவும் உள்ளது என்று, தி.மு.க., ஐ.டி., பிரிவு சார்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இந்நிலையில், திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க., ஐ.டி., பிரிவு சார்பில், மாவட்ட செயலர் அருண் என்பவர், திருச்சி மாநகர போலீசில் புகார் அளித்துள்ளார்.

அதில், சவுக்கு சங்கர் ஆர்மி என்ற பக்கத்தில், முதல்வர் மற்றும் தமிழக அமைச்சர்கள் மீது தொடர்ந்து அவதுாறு பரப்பும் தகவல்களை பதிவிடுபவர்கள் மீது நடவடிகை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து, சைபர் க்ரைம் போலீசார், சவுக்கு சங்கர் ஆர்மி பக்கத்தை நடத்துபவர்கள் மீது, 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us