sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

வீடு தோறும் மகரஜோதி ஐயப்ப பக்தர்களுக்கு அழைப்பு

/

வீடு தோறும் மகரஜோதி ஐயப்ப பக்தர்களுக்கு அழைப்பு

வீடு தோறும் மகரஜோதி ஐயப்ப பக்தர்களுக்கு அழைப்பு

வீடு தோறும் மகரஜோதி ஐயப்ப பக்தர்களுக்கு அழைப்பு


ADDED : ஜன 12, 2025 06:38 AM

Google News

ADDED : ஜன 12, 2025 06:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி : மகர ஜோதியன்று வீடுகள், பொது இடங்களில் விளக்கேற்ற சபரிமலை ஐயப்பா சேவா சமாஜம் பக்தர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

சமாஜத்தின் மாநில தலைவர் பிரபாகரன், பொதுச்செயலாளர் ராஜன் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை: சபரிமலையில் ஜன., 14 மகரஜோதி விழா நடக்கிறது. அன்று மகரஜோதியை வரவேற்கும் வகையில், வீடு தோறும் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும்.

மகர சங்கராந்தி தினத்தில் சூரிய பகவானையும், மகரஜோதியையும் ஒன்றுபடும் நேரமான மாலை 6:30 முதல் இரவு 7:15 மணி வரை உலக மக்கள் அனைத்து வளங்களையும் பெற வேண்டும் என்ற வேண்டுதலுடன் குறைந்தது 18 விளக்குகள் ஏற்றிட வேண்டும். அனைத்து வீடுகள், கோயில்கள், முக்கிய சந்திப்புகளில் ஐயப்ப பக்தர்களும், பொதுமக்களும் விளக்குகள் ஏற்றிடலாம். இவ்வாறு கூறியுள்ளனர்.






      Dinamalar
      Follow us