sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

மகளுக்கு தொல்லை தந்தைக்கு போக்சோ

/

மகளுக்கு தொல்லை தந்தைக்கு போக்சோ

மகளுக்கு தொல்லை தந்தைக்கு போக்சோ

மகளுக்கு தொல்லை தந்தைக்கு போக்சோ


ADDED : அக் 31, 2025 01:19 AM

Google News

ADDED : அக் 31, 2025 01:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி: திருச்சி அருகே, 12 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.

திரு ச்சி மாவட்டம், திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த, 12 வயது மாணவி, திருவெறும்பூர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில், ஏழாம் வகுப்பு படிக்கிறார்.

அந்த மாணவியின் தாய், கணவருடன் ஏற்பட்ட தகராறில், தன் இளைய மகளை அழைத்துக் கொண்டு பிரிந்து சென்று விட்டார்.

இதனால் மேற்கண்ட மாணவி தன் தந்தையுடன் வசித்து வந்தார். வீட்டில் தனியே மாணவி இருந்ததால், மகள் என்றும் பாராமல், அவரது தந்தை தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தார்.

இந்நிலையில் கடந்த, 27ம் தேதி சேலத்துக்கு மாணவியை உறவினர் வீட்டுக்கு அழைத்துச் சென்றபோது, பஸ்சிலேயே பாலியல் தொல்லை கொடுத்தார். இதைப் பார்த்த சக பயணியர், தந்தையை அடித்து கீழே இறக்கி விட்டுள்ளனர்.

பின், மாணவி அதே பகுதியில் உள்ள சர்ச்சில் ஒப்படைக்கப்பட்டார். மாணவியை அவர்கள் திருவெறும்பூர் அழைத்து வந்து, வீட்டை அடையாளம் கண்டு, அக்கம்பக்கத்தில் விசாரித்தனர்.

அப் போது மாணவிக்கு, தந்தை தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்தது தெரிந்தது. புகாரில் திருவெறும்பூர் போலீசார் போக்சோவில் வழக்கு பதிந்து, தந்தையை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us