sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

விமான பயணியிடம் ரூ.51 லட்சம் கரன்சி பறிமுதல்

/

விமான பயணியிடம் ரூ.51 லட்சம் கரன்சி பறிமுதல்

விமான பயணியிடம் ரூ.51 லட்சம் கரன்சி பறிமுதல்

விமான பயணியிடம் ரூ.51 லட்சம் கரன்சி பறிமுதல்


ADDED : அக் 31, 2024 03:37 AM

Google News

ADDED : அக் 31, 2024 03:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை, சிங்கப்பூருக்கு செல்லும் விமானம் புறப்பட தயாராக இருந்தது.

அதில் செல்ல இருந்த பயணியரையும் அவர்களின் உடைமைகளையும் வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, ஆண் பயணி ஒருவர், 51 லட்சம் ரூபாய் மதிப்பிலான அமெரிக்க டாலர், சவுதி ரியால் போன்ற வெளிநாட்டு கரன்சிகளை மறைத்து எடுத்து செல்ல முயன்றதை கண்டு பிடித்தனர்.

அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த பயணியிடம் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us