sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

ஓடும் பஸ்சில் இறந்த தென்காசி வாலிபர்

/

ஓடும் பஸ்சில் இறந்த தென்காசி வாலிபர்

ஓடும் பஸ்சில் இறந்த தென்காசி வாலிபர்

ஓடும் பஸ்சில் இறந்த தென்காசி வாலிபர்


ADDED : நவ 07, 2025 02:12 AM

Google News

ADDED : நவ 07, 2025 02:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி: தென்காசி மாவட்டம், வேதம்புதுாரைச் சேர்ந்த திருமலைக்குமார் மகன் முத்துராமன், 21. கடந்த மாதம் சென்னையில் தனியார் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்ற முத்துராமனுக்கு, மூன்று நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து நேற்று முன்தினம் இரவு, சென்னையில் இருந்து 'நேஷனல்' என்ற ஆம்னி பஸ்சில், சொந்த ஊரான தென்காசிக்கு கிளம்பினார்.

நேற்று அதிகாலை துவரங்குறிச்சி அருகே பஸ்சை டீக்கடையில் நிறுத்தியபோது, முத்துராமன் எவ்வித அசைவும் இன்றி இருந்தார்.

இதுகுறித்து, துவரங்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரை பரிசோதித்தபோது ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது.






      Dinamalar
      Follow us