sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

போலீஸ் ஸ்டேஷனில் மரக்கன்று நடும் விழா

/

போலீஸ் ஸ்டேஷனில் மரக்கன்று நடும் விழா

போலீஸ் ஸ்டேஷனில் மரக்கன்று நடும் விழா

போலீஸ் ஸ்டேஷனில் மரக்கன்று நடும் விழா


ADDED : செப் 01, 2011 01:48 AM

Google News

ADDED : செப் 01, 2011 01:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முசிறி: திருச்சி எஸ்.பி., லலிதா லட்சுமி உத்தரவின் பேரில், முசிறி, தா.பேட்டை போலீஸ் ஸ்டேஷன்களில் மரக்கன்று நடும் விழா நடந்தது.

முசிறி போலீஸ் ஸ்டேஷனில் சப்-இன்ஸ்பெக்டர்கள் கலாவதி, லோகநாதன், செல்லப்பா, ரமேஷ், ரெங்கராஜ் ஆகியோர் முன்னிலையில் இன்ஸ்பெக்டர் கலைராசு மரக்கன்றுகளை நட்டு வைத்து போலீஸாருக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.

இதேபோல், தா.பேட்டையில், போலீஸ் எஸ்.ஐ., சியாமளா தேவி மரக்கன்றுகளை நட்டு வைத்தார். நிகழ்ச்சியில், ஏட்டுக்கள் லாரன்ஸ், தங்கவேல், குருவேல், தமிழ்ச்செல்வன், 108 ஆம்புலன்ஸ் பைலட் இளமுருகன், டெக்னீசியன் அழகேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.








      Dinamalar
      Follow us