sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

ஆட்டோ- டிராக்டர் மோதல்; ஒருவர் பலி

/

ஆட்டோ- டிராக்டர் மோதல்; ஒருவர் பலி

ஆட்டோ- டிராக்டர் மோதல்; ஒருவர் பலி

ஆட்டோ- டிராக்டர் மோதல்; ஒருவர் பலி


ADDED : ஜூலை 19, 2011 12:29 AM

Google News

ADDED : ஜூலை 19, 2011 12:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மணப்பாறை: மணப்பாறையில் ஆட்டோ மீது டிராக்டர் மோதியதில் ஆட்டோ டிரைவர் பலியானார்.

மணப்பாறை, கல்லாத்துப்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி(40). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று முன்தினம் (17ம் தேதி) இரவு எட்டு மணிக்கு கல்லாத்துப்பட்டியில் இருந்து பஸ்ஸ்டாண்டிற்கு ஆட்டோவை எடுத்துக்கொண்டு வந்துள்ளார். ஐ.பி.பி., பெட்ரோல் பங்க் அருகே வரும்போது முன்னால் விறகு ஏற்றிச்சென்ற டிராக்டரை முந்த முயன்றுள்ளார்.அப்போது, எதிர்பாராத விதமாக ஆட்டோ டிராக்டரின் சக்கரத்தில் மோதியதால் ஆட்டோ மீது டிராக்டர் மீது ஏறியது. இதில் படுகாயமடைந்த சுப்பிரமணி, மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு இறந்தார். இச்சம்பவம் குறித்து எஸ்.ஐ., அரங்கநாதன், எஸ்.எஸ்.ஐ., ஜீவன்குமார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us