sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

நிதி நிறுவன மோசடி மேலும் இருவர் கைது

/

நிதி நிறுவன மோசடி மேலும் இருவர் கைது

நிதி நிறுவன மோசடி மேலும் இருவர் கைது

நிதி நிறுவன மோசடி மேலும் இருவர் கைது


ADDED : அக் 29, 2025 02:10 AM

Google News

ADDED : அக் 29, 2025 02:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி: எல்.பின்., நிதி நிறுவன மோசடி வழக்கில், மேலும் இருவரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சியை தலைமையிடமாக கொண்டு, சென்னை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருப்பூர் போன்ற இடங்களில் இயங்கி வந்த எல்.பின்., தனியார் நிதி நிறுவனம், முதலீட்டுக்கு இரட்டிப்பு தொகை மற்றும் இடம் தருவதாக கூறி, 1,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்தது.

பின், முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி மோசடி செய்ததால், திருச்சி உட்பட பல்வேறு மாவட்டங்களில் முதலீட்டாளர்கள் புகார் செய்தனர். அதன்படி, 2019ல், திருச்சி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.

அந்த நிறுவன இயக்குநர் அழகர்சாமி, ரமேஷ் உட்பட புரோக்கர்களாக செயல்பட்ட, 20க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த திருப்பூரைச் சேர்ந்த முத்து, 52, ஈஸ்வரன், 47, ஆகியோரை, போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us