sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

வேலூர்

/

குளித்த பெண்ணை ரசித்து மிரட்டிய ஆசாமி மீது வழக்கு

/

குளித்த பெண்ணை ரசித்து மிரட்டிய ஆசாமி மீது வழக்கு

குளித்த பெண்ணை ரசித்து மிரட்டிய ஆசாமி மீது வழக்கு

குளித்த பெண்ணை ரசித்து மிரட்டிய ஆசாமி மீது வழக்கு


ADDED : மார் 04, 2025 06:18 AM

Google News

ADDED : மார் 04, 2025 06:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேலுார்: குளித்த பெண்ணை ரசித்து, மிரட்டல் விடுத்த, ஆசாமி மீது வழக்கு பாய்ந்தது.வேலுார் மாவட்டம் காட்பாடியை அடுத்த முத்த-ரசி குப்பத்தை சேர்ந்த, 22 வயது பெண், வீட்டு பின்புறம் குளித்துள்ளார்.

இதை அதே பகுதியை சேர்ந்த ரங்கன், 30, பார்த்துள்ளார். இதை கவ-னித்த பெண், ரங்கனை தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரங்கன், உறவினர்க-ளான சரசா, சங்கீதாவுடன் சேர்ந்து கொண்டு, பெண்ணை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பெண் அளித்த புகா-ரின்படி, ரங்கன் உட்பட மூவர் மீது, காட்பாடி மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us