sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

வேலூர்

/

தாக்கப்பட்ட வேலுார் கைதி சேலம் சிறைக்கு மாற்றம்

/

தாக்கப்பட்ட வேலுார் கைதி சேலம் சிறைக்கு மாற்றம்

தாக்கப்பட்ட வேலுார் கைதி சேலம் சிறைக்கு மாற்றம்

தாக்கப்பட்ட வேலுார் கைதி சேலம் சிறைக்கு மாற்றம்


ADDED : செப் 08, 2024 02:39 AM

Google News

ADDED : செப் 08, 2024 02:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேலுார்:கிருஷ்ணகிரி மாவட்டம்,மாணிக்கம்கோட்டையைச்சேர்ந்தவர் சிவக்குமார், 30. கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, வேலுார் சிறையில் அடைக்கப்பட்டார்.

வேலுார் சிறைத்துறை டி.ஐ.ஜி., வீட்டில் வீட்டு வேலைகளை செய்ய, சென்ற போது, 4.50 லட்சம் ரூபாய், வெள்ளி பொருட்களை திருடியதாக சிறை வார்டன்கள் மூன்று பேர் தாக்கியதில் பலத்த காயமடைந்தார்.

சிவகுமாரின் தாய், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். விசாரித்த நீதிபதிகள், வேலுார் முதன்மை குற்றவியல் நீதிபதி நேரடியாக சிறைக்கு சென்று விசாரித்து, சிவகுமாரிடம் வாக்குமூலம் பெற உத்தரவிட்டனர்.

வேலுார் முதன்மை குற்றவியல் நீதிபதி விசாரித்து, ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தார். இதையடுத்து, சிறைத்துறை அலுவலர் மூன்று பேர் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. சிவகுமார் வேலுார் சிறையிலிருந்து, சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.






      Dinamalar
      Follow us