sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

வேலூர்

/

வைகாசி கிருத்திகை உற்சவம் வள்ளிமலையில் விமரிசை

/

வைகாசி கிருத்திகை உற்சவம் வள்ளிமலையில் விமரிசை

வைகாசி கிருத்திகை உற்சவம் வள்ளிமலையில் விமரிசை

வைகாசி கிருத்திகை உற்சவம் வள்ளிமலையில் விமரிசை


ADDED : ஜூன் 06, 2024 01:54 AM

Google News

ADDED : ஜூன் 06, 2024 01:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வள்ளிமலை:வேலுார் மாவட்டம், பொன்னை அடுத்த வள்ளிமலையில் அமைந்துள்ளது, வள்ளி, தெய்வானை உடனுறை சுப்ரமணிய சுவாமி மலைக்கோவில்

பிரசித்தி பெற்ற இக்கோவிலில், நேற்று வைகாசி மாத கிருத்திகை உற்சவம் நடந்தது. காலை 8:00 மணிக்கு ஊர்க்கோவில் மற்றும் மலைக்கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது.

வள்ளிமலை, காட்பாடி, கோட்டநத்தம், மேல்பாடி, பொன்னை, விடிஙய்காடு, தங்கால் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர்.

அதேபோல், திருவள்ளூர் மாவட்டம், அத்திமாஞ்சேரிபேட்டை நெல்லிக்குன்றம் முருகர் கோவில், பள்ளிப்பட்டு அடுத்த நெடியம் கஜகிரி செங்கல்வராய சுவாமி மலைக்கோவில்களிலும் நேற்று கிருத்திகை சிறப்பு உற்சவம் நடந்தது.






      Dinamalar
      Follow us