sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

வேலூர்

/

சொத்து குவித்த பஞ்., செயலர் மீது விஜிலென்ஸ் வழக்கு

/

சொத்து குவித்த பஞ்., செயலர் மீது விஜிலென்ஸ் வழக்கு

சொத்து குவித்த பஞ்., செயலர் மீது விஜிலென்ஸ் வழக்கு

சொத்து குவித்த பஞ்., செயலர் மீது விஜிலென்ஸ் வழக்கு


ADDED : ஏப் 29, 2024 11:31 PM

Google News

ADDED : ஏப் 29, 2024 11:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேலுார் : வேலுார் மாவட்டம், திருவலம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் பிரபு, 49, பாலகுப்பம் கிராம பஞ்., செயலர்.

அவர், காட்பாடி யூனியனுக்கு உட்பட்ட பல கிராமங்களில் பஞ்., செயலராக பணியாற்றி உள்ளார். இதில், 2011 - 17ல், முறைகேடுகளில் ஈடுபட்டு, சொத்துக்களை வாங்கி உள்ளதாக, குற்றச்சாட்டுகள் எழுந்தன.

வேலுார் லஞ்ச ஒழிப்பு துறை இன்ஸ்பெக்டர் விஜய் தலைமையிலான போலீசார் கடந்த, 25ல் பிரபு வீட்டில் சோதனை நடத்தி, ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

ஆவணங்களை ஆய்வு செய்ததில், பஞ்., செயலர் மற்றும் அவரது மனைவி பெயரில் வருமானத்திற்கு அதிகமாக, 20.43 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்தது தெரிந்தது.

இதையடுத்து, கிராம பஞ்., செயலர் பிரபு மற்றும் அவரது மனைவி கலையரசி ஆகியோர் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us