sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

வேலூர்

/

14 வயது மாணவி பலாத்காரம்

/

14 வயது மாணவி பலாத்காரம்

14 வயது மாணவி பலாத்காரம்

14 வயது மாணவி பலாத்காரம்


ADDED : ஆக 03, 2025 02:39 AM

Google News

ADDED : ஆக 03, 2025 02:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேலுார்:வேலுார், சைதாப்பேட்டையை சேர்ந்தவர் முரளி, 27. இவர், ஒன்பதாம் வகுப்பு படிக்கும், 14 வயது மாணவியை காதலித்தார். இது, மாணவியின் பெற்றோருக்கு தெரிய வந்ததால், அவர்கள் கண்டித்தனர். மேலும், அந்த பகுதியில் இருந்து, வேறொரு இடத்துக்கு வாடகை வீட்டிற்கு சென்றனர்.

ஜூன் 10-ல் மாணவியை தனியாக சந்தித்த முரளி, திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, பலாத்காரம் செய்துள்ளார். பெற்றோர் புகாரில், வேலுார் மகளிர் போலீசார், முரளி மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us