sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

வேலூர்

/

கார் மோதி கட்டட தொழிலாளர்கள் 2 பேர் மரணம்

/

கார் மோதி கட்டட தொழிலாளர்கள் 2 பேர் மரணம்

கார் மோதி கட்டட தொழிலாளர்கள் 2 பேர் மரணம்

கார் மோதி கட்டட தொழிலாளர்கள் 2 பேர் மரணம்


ADDED : ஜன 25, 2025 01:48 AM

Google News

ADDED : ஜன 25, 2025 01:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒடுகத்துார்:வேலுார் மாவட்டம், குடியாத்தம் அடுத்த சிங்கல்பாடியை சேர்ந்தவர் சேகர், 50; துத்திப்பட்டை சேர்ந்தவர் பொன்னுரங்கம், 57. இருவரும் கட்டட தொழிலாளிகள்.

இருவரும், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு பள்ளிகொண்டா அடுத்த பாலாண்டிப்பட்டி பகுதியில், பஜாஜ் பைக்கில் சாலையை கடக்க முயன்றபோது எதிரே, ஆம்பூரில் இருந்து திருவள்ளூர் நோக்கி சென்று கொண்டிருந்த, இண்டிகா கார் மோதியது.

இதில் இருவரும் பலியாகினர்.






      Dinamalar
      Follow us