sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

வேலூர்

/

 விடுதியில் சிக்கிய கஞ்சா 7 மாணவர்களுக்கு 'கம்பி'

/

 விடுதியில் சிக்கிய கஞ்சா 7 மாணவர்களுக்கு 'கம்பி'

 விடுதியில் சிக்கிய கஞ்சா 7 மாணவர்களுக்கு 'கம்பி'

 விடுதியில் சிக்கிய கஞ்சா 7 மாணவர்களுக்கு 'கம்பி'


ADDED : ஜன 21, 2026 08:47 AM

Google News

ADDED : ஜன 21, 2026 08:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காட்பாடி: விடுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த பல்கலை மாணவர்கள் ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.

வேலுார் மாவட்டம், பிரம்மபுரம், தனியார் விடுதிகளில், பிரபல தனியார் பல்கலை மாணவர்கள் தங்கி, கஞ்சா பொருட்களை பயன்படுத்துவதாக, எஸ்.பி.,க்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, தனியார் விடுதிகளில், நேற்று முன்தினம், போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது, கிளவுட் அப்பார்ட்மென்ட், நேத்ரா குடியிருப்பு மாணவர்களிடம், 500 கிராம் கஞ்சா, 53 போதை மாத்திரைகள், 250 மி.லி., கஞ்சா ஆயிலை போலீசார் கைப்பற்றினர்.

இது தொடர்பாக, இறுதியாண்டு படிக்கும் உ.பி., மீரட்டை சேர்ந்த ஆயுஷ் சுக்லா, 21, காட்பாடியைச் சேர்ந்த ஆதித்ய பிரதான், 21, தேவ் சிங், 21, உட்பட ஏழு மாணவர்களை, பிரம்மபுரம் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us