sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/வேலூர்/ மகனுக்கு சூடு தந்தை கைது

 மகனுக்கு சூடு தந்தை கைது

 மகனுக்கு சூடு தந்தை கைது


ADDED : ஜன 24, 2026 02:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 24, 2026 02:11 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குடியாத்தம்: வேலுார் மாவட்டம், குடியாத்தம் அடுத்த பெரும்பாடியை சேர்ந்தவர் பூவரசன்; விவசாயி. இவரது மனைவி ஐமாவதி. தம்பதியின் மகன் தங்க குருநாதன், 10. தம்பதி இடையே கருத்து வேறுபாடு காரணமாக ஐமாவதி பெற்றோர் வீட்டில் வசிக்கிறார்.

பூவரசன், தன் மகனுடன், பெரும்பாடி, கொல்லிமேடு பகுதியில் வசித்தார். பூவரசன், மகனை அடிக்கடி அடித்து, கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் ப ள்ளி செல்லாமல் வீட்டில் துாங்கிய சிறுவனுக்கு, கை, கால், தோள்பட்டையில் பூவரசன் சூடு வைத்துள்ளார். அலறி துடித்த சிறுவனை, தாத்தா நடராஜன் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். குடியாத்தம் தாலுகா போலீசார் பூவரசனை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us