sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

வேலூர்

/

தனக்கு தானே கழுத்தை அறுத்து முதியவர் விபரீத முடிவு

/

தனக்கு தானே கழுத்தை அறுத்து முதியவர் விபரீத முடிவு

தனக்கு தானே கழுத்தை அறுத்து முதியவர் விபரீத முடிவு

தனக்கு தானே கழுத்தை அறுத்து முதியவர் விபரீத முடிவு


ADDED : ஜூலை 12, 2025 01:50 AM

Google News

ADDED : ஜூலை 12, 2025 01:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேலுார் :வேலுாரில், உடல் உபாதையால் தனக்கு தானே முதியவர் கழுத்தை அறுத்து கொண்டு, தற்கொலை செய்து கொண்டார்.

வேலுார் டவுன் அரசமரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி முத்து, 65. இவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு, விபத்தில் சிக்கி தலையில் பின்புறம் அடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த இரண்டு மாதங்களாக, உடலில் பல்வேறு உபாதைகள் ஏற்பட்டு துன்புறுத்தி வந்த நிலையில், சற்று மன நலம் பாதிக்கப்பட்டார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை தனியாக வீட்டில் இருந்தபோது, கத்தியால் தனக்கு தானே இடது பக்கம் கழுத்தில் அறுத்துக் கொண்டார். இதில், ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இது குறித்து அப்பகுதி மக்கள் அளித்த புகார்படி, வேலுார் வடக்கு போலீசார் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, முத்து இறந்து கிடந்தது தெரியவந்தது.இது குறித்து, வடக்கு போலீசார் விசாரித்து

வருகின்றனர்.






      Dinamalar
      Follow us