sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

வேலூர்

/

பட்டா மாறுதலுக்கு ரூ.5,000 லஞ்சம்; பெண் வி.ஏ.ஓ., கைது

/

பட்டா மாறுதலுக்கு ரூ.5,000 லஞ்சம்; பெண் வி.ஏ.ஓ., கைது

பட்டா மாறுதலுக்கு ரூ.5,000 லஞ்சம்; பெண் வி.ஏ.ஓ., கைது

பட்டா மாறுதலுக்கு ரூ.5,000 லஞ்சம்; பெண் வி.ஏ.ஓ., கைது


ADDED : டிச 15, 2024 03:33 AM

Google News

ADDED : டிச 15, 2024 03:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேலுார்: வேலுார் அருகே பட்டா மாறுதலுக்கு, 5,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ.,வை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்-தனர்.

வேலுார் மாவட்டம் அலமேலு மங்காபுரத்தை சேர்ந்தவர் சரஸ்-வதி, 45; தனது நிலத்தின் பட்டா மாறுதல் செய்து தர அப்பகுதி வி.ஏ.ஓ., ஷர்மிளா, 52, என்பவரை அணுகினார். அதற்கு, 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டார்.இதுகுறித்து வேலுார் லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரிடம்,

சரஸ்வதி புகார் செய்தார். அவர்களின் திட்டப்படி அலமேலு மங்-காபுரம் அலுவலகத்தில் வி.ஏ.ஓ., ஷர்மிளா இருந்தபோது, 5,000 ரூபாயை லஞ்சமாக சரஸ்வதி நேற்று கொடுத்தார். அதை பெற்ற ஷர்மிளாவை, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us