sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

வேலூர்

/

அரிவாளுடன் மிரட்டிய பஞ்., தலைவரின் கணவர்

/

அரிவாளுடன் மிரட்டிய பஞ்., தலைவரின் கணவர்

அரிவாளுடன் மிரட்டிய பஞ்., தலைவரின் கணவர்

அரிவாளுடன் மிரட்டிய பஞ்., தலைவரின் கணவர்


ADDED : அக் 12, 2024 01:24 AM

Google News

ADDED : அக் 12, 2024 01:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குடியாத்தம்:வேலுார் மாவட்டம், குடியாத்தம் ஒன்றியத்திற்கு உட்பட்ட, செட்டிக்குப்பம் பஞ்., தலைவராக இந்திரா உள்ளார். கடந்த, 2ம் தேதி, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, கிராம சபை கூட்டம் நடந்தது.

அப்போது, அதே கிராமத்தைச் சிலர் தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தரும்படி பஞ்., தலைவரிடம் கேட்டனர். அப்போது அங்கிருந்த பஞ்., தலைவரின் கணவரான ரவிச்சந்திரனுக்கும், அவர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில், ஆத்திரமடைந்த ரவிச்சந்திரன், நேற்று முன்தினம் அடிப்படை வசதி கேட்டவர்களின் வீடுகளின் முன் அரிவாளுடன் சென்று, 'அடிப்படை வசதிகளை கேட்டால் கொலை செய்து விடுவேன்' என மிரட்டினார். இதுகுறித்து குடியாத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us