sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

வேலூர்

/

அரசு பஸ் மோதி இறந்தவரின் மனைவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு

/

அரசு பஸ் மோதி இறந்தவரின் மனைவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு

அரசு பஸ் மோதி இறந்தவரின் மனைவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு

அரசு பஸ் மோதி இறந்தவரின் மனைவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு


ADDED : செப் 30, 2025 08:07 AM

Google News

ADDED : செப் 30, 2025 08:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேலுார்; அரசு பஸ் மோதி உயிரிழந்த எலக்ட்ரீஷியன் மனைவிக்கு, 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

வேலுார், சைதாப்பேட்டையை சேர்ந்தவர் கோபி, 42; எலக்ட்ரீஷியன். இவர், 2023 ஆகஸ்ட்டில் சென்னை, நெற்குன்றம் அருகே தன் டூ - வீலரில் சென்றபோது, அவ்வழியாக சென்ற அரசு பஸ், கோபி டூ - வீலர் மீது மோதியது.

இதில், கோபி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கணவரின் இறப்புக்கு இழப்பீடு வழங்க, கோபி மனைவி காஞ்சனா, வேலுார் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.

நீதிபதி சாண்டிலியன், பேருந்தை அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் இயக்கியதே கோபியின் இறப்புக்கு காரணம் எனக்கூறி, மனுதாரருக்கு இழப்பீடாக, 25 லட்சம் ரூபாயை ஆண்டுக்கு, 7.5 சதவீத வட்டியுடன் தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் வழங்க உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us