sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

வேலூர்

/

நாராயணி பீடத்தில்நவராத்திரி நிறைவு விழா

/

நாராயணி பீடத்தில்நவராத்திரி நிறைவு விழா

நாராயணி பீடத்தில்நவராத்திரி நிறைவு விழா

நாராயணி பீடத்தில்நவராத்திரி நிறைவு விழா


ADDED : அக் 08, 2011 03:00 AM

Google News

ADDED : அக் 08, 2011 03:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேலூர்: வேலூர் அடுத்த ஓம் சக்தி நாராயணி பீடத்தில் நவராத்திரி நிறைவு விழா நடந்தது.இதையொட்டி ஒன்பது நாட்கள் அஷ்ட ஹூதி யாகம் நடந்தது. சக்தி அம்மா தலைமையில் 13 யாக குண்டங்கள் வைத்து நடந்த யாகத்தில் தமிழகம், ஆந்திரம், கர்நாடகத்தைச் சேர்ந்த 54 வேத விற்பனர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து நடந்த அஷ்ட லட்சுமி யாகம் நேற்று நிறைவு பெற்றது. சக்தி அம்மா பூர்ணாஹூதி செய்து முடித்து வைத்தார். யாகம் அணைந்ததும் அங்கிருந்த நவராத்திரி கலசங்கள் எடுத்துச் செல்லப்பட்டு நாராயணி அம்மனுக்கு சக்தி அம்மா அபிஷேகம் செய்தார். பின்னர் பெங்களூருவை சேர்ந்த நரசிம்மாச்சாரியின் பரத நாட்டியமும், வேலூர் தங்க கோவிலில் காஞ்சிபுரத்தை சேர்ந்த காஞ்சி காமகோடி நாட்டியாலாயா குழுவினரின் பரத நாட்டியமும் நடந்தது.






      Dinamalar
      Follow us