sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

வேலூர்

/

வேலூரில் பொங்கல் வழிபாடு

/

வேலூரில் பொங்கல் வழிபாடு

வேலூரில் பொங்கல் வழிபாடு

வேலூரில் பொங்கல் வழிபாடு


ADDED : ஆக 21, 2011 02:30 AM

Google News

ADDED : ஆக 21, 2011 02:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேலூர்: வேலூர் அடுத்த ஸ்ரீபுரம் ஓம் சக்தி நாராயணி பீடத்தில் நாராயணி அம்மனுக்கு 108 சுமங்கலிகள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.

பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியை சக்தி அம்மா துவக்கி வைத்தார். நாராயணி மருத்துவமனை இயக்குனர் டாக்டர் பாலாஜி, தங்கக் கோயில் இயக்குனர் சுரேஷ் பாபு, பீடம் மேலாளர் சம்பத் கலந்து கொண்டனர்.

* கணபதி பூஜை: வேலூர் அடுத்த ஸ்ரீ புரம் தங்க கோவிலில் வைஸ்ணவி யானை உள்ளது. இந்த யானைக்கு ஆண்டு தோரும் கணபதி பூஜை நடப்பது வழக்கம். இந்தாண்டு வைஸ்ணவி யானைக்கு கணபதி பூஜை நடந்தது.

சக்தி அம்மா கணபதி பூஜை செய்தார். பீடம் மேலாளர் சம்பத், நாராயணி பீடம் அறங்காவலர் குழு தலைவர் சவுந்தரராஜன், தங்க கோவில் இயக்குனர் சுரேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.








      Dinamalar
      Follow us