sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

வேலூர்

/

பெண்ணை பலாத்காரம் செய்து ஐந்தரை சவரன் கொள்ளை

/

பெண்ணை பலாத்காரம் செய்து ஐந்தரை சவரன் கொள்ளை

பெண்ணை பலாத்காரம் செய்து ஐந்தரை சவரன் கொள்ளை

பெண்ணை பலாத்காரம் செய்து ஐந்தரை சவரன் கொள்ளை


ADDED : மே 18, 2025 04:42 AM

Google News

ADDED : மே 18, 2025 04:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேரணாம்பட்டு:பேரணாம்பட்டு அருகே, வீட்டிலிருந்த பெண்ணை தாக்கி பாலியல் பலாத்காரம் செய்து, ஐந்தரை சவரன் நகையை மர்ம நபர் கொள்ளையடித்து சென்றுள்ளார்.

வேலுார் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த ஏரிகுத்தி கிராமத்தை சேர்ந்த மளிகை கடை வியாபாரியின், 30 வயது மனைவி, நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனியாக இருந்தார். இரவு, 11:00 மணியளவில் அடையாளம் தெரியாத நபர், வீட்டினுள் புகுந்து, கூர்மையான ஆயுதத்தால் அவரை தாக்கி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

அவர் அணிந்திருந்த ஐந்தரை சவரன் நகையை பறித்து தப்பினார். பாதிக்கப்பட்ட பெண் அலறி கூச்சலிட்டதால், அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பேரணாம்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us