sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் அரசு கொறடா மோகன் திடீர் சோதனை

/

சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் அரசு கொறடா மோகன் திடீர் சோதனை

சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் அரசு கொறடா மோகன் திடீர் சோதனை

சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் அரசு கொறடா மோகன் திடீர் சோதனை


ADDED : ஜூலை 13, 2011 01:12 AM

Google News

ADDED : ஜூலை 13, 2011 01:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம் : சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் அரசு கொறடா திடீர் சோதனை மேற்கொண்டார்.

சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் இல்லாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். இது பற்றி தகவ லறிந்த அரசு கொறடா மோகன் எம்.எல்.ஏ., சங்கராபுரம் அரசு மருத்துவமனையை பார்வையிட்டார். மொத்தம் உள்ள 4 டாக்டர்களில் காலை, மாலை ஷிப்ட் முறையில் இரு டாக்டர்கள் பணி புரிவதாக தெரிய வந்தது. ஒரு டாக்டர் விடுப்பில் சென்றுவிட்டதால், ஒரு டாக்டர் மட்டுமே பணியில் இருந்தார். பல ஆண்டுகளாக பூட்டி வைக்கப்பட்டுள்ள பிரேத பரிசோதனை அறை, பயன்படுத்தப்படாமல் உள்ள அறுவை சிகிச்சை அறை மற்றும் உபயோகப்படுத்தப்படாமல் உள்ள எக்ஸ்ரே மிஷின் ஆகியவற்றை எம்.எல். ஏ., பார்வையிட்டார். அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் அரசு, ராஜசேகர், பேரவை செயலாளர் ராஜேந்திரன், நகர செயலாளர் நாராயணன் , குசேலன், தே.மு.தி.க., நகர தலைவர் சுதாகர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us