sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கிணற்றில் விழுந்த சிறுவனை காப்பாற்றியவர் பலி

/

கிணற்றில் விழுந்த சிறுவனை காப்பாற்றியவர் பலி

கிணற்றில் விழுந்த சிறுவனை காப்பாற்றியவர் பலி

கிணற்றில் விழுந்த சிறுவனை காப்பாற்றியவர் பலி


ADDED : ஜூலை 11, 2011 11:53 PM

Google News

ADDED : ஜூலை 11, 2011 11:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்தூர்பேட்டை : கிணற்றில் விழுந்த சிறுவனை காப்பாற்றிய வாலிபர் இறந்தார்.

விருத்தாசலம் அடுத்த தேவஸ்தானம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை,30. இவரது குடும்பத்தினர் விழுப்புரம் மாவட்டம் எலவனாசூர்கோட்டை அடுத்த அலங்கிரி கிராமத்திற்கு வந்திருந்தனர். நேற்று காலை ஏழுமலை உறவினரின் மகன் ராகுல்காந்தி,14, குளிக்க சென்றபோது பெருமாள் என்பவரது 60 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடினார். இதனை பார்த்த ஏழுமலை, கிணற்றில் குதித்து ராகுல்காந்தியை காப்பாற்றினார். சற்று நேரத்தில் ஏழுமலை தண்ணீரில் மூழ்கி இறந்தார்.உளுந்தூர்பேட்டை தீயணைப்பு படையினர் விரைந்து சென்று ஏழுமலையின் உடலை மீட்டனர்.










      Dinamalar
      Follow us