sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

செஞ்சி வக்கீல்கள்கோர்ட் புறக்கணிப்பு

/

செஞ்சி வக்கீல்கள்கோர்ட் புறக்கணிப்பு

செஞ்சி வக்கீல்கள்கோர்ட் புறக்கணிப்பு

செஞ்சி வக்கீல்கள்கோர்ட் புறக்கணிப்பு


ADDED : ஜூலை 16, 2011 02:32 AM

Google News

ADDED : ஜூலை 16, 2011 02:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி:இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை கண்டித்து செஞ்சியில் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு செய்தனர்.

செஞ்சி பார் அசோசியேஷன், அட்வகேட் அசோசியேஷன் அவசர கூட்டம் நேற்று நடந்தது. சங்க தலைவர்கள் சுப்ரமணியன், விஜயகுமார் முன்னிலை வகித்தனர். மூத்த வக்கீல்கள் பாலன், சுப்பிரமணியன், பிரவீன், ராஜேந்திரன், கமலக்கண்ணன், எவான்ஸ், சீனுவாசன் கலந்து கொண்டனர்.இதில் இலங்கையில் தமிழர்களை இனப்படுகொலை செய்த அதிபர் ராஜபக்ஷேவை சர்வதேச குற்றவாளியாக அறிவிக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றினர். இதனையடுத்து செஞ்சியில் வக்கீல்கள் நேற்று அனைத்து கோர்ட்டுகளையும் புறக்கணித்தனர்.






      Dinamalar
      Follow us