sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மத்திய அரசை கண்டித்து தி.மு.க., பொதுக்கூட்டம்

/

மத்திய அரசை கண்டித்து தி.மு.க., பொதுக்கூட்டம்

மத்திய அரசை கண்டித்து தி.மு.க., பொதுக்கூட்டம்

மத்திய அரசை கண்டித்து தி.மு.க., பொதுக்கூட்டம்


ADDED : மார் 14, 2025 04:57 AM

Google News

ADDED : மார் 14, 2025 04:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி: செஞ்சியில் விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார் தலைமை தாங்கினார்.மேல்மலையனூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் வரவேற்றார். நகர அவைத்தலைவர் பார்சுதுரை, துணை சேர்மேன் ராஜட்சுமி ராஜன் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொறுப்பாளர் மஸ்தான் பேச்சாளர்கள் ஈரோடு இறைவன், ஆலந்தூர் மலர்மன்னன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

இதில் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாசிலாமணி, சேதுநாதன், மாவட்ட அவைத்தலைவர் சேகர், தீர்மானக் குழு உறுப்பினர் சிவா, ஒன்றிய சேர்மேன்கள் அமுதா ரவிக்குமார், சொக்கலிங்கம், பேரூராட்சி சேர்மன் மொக்தியார் அலி, மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, மாவட்ட விவசாய அணி தலைவர் கணேசன், மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் திலகவதி, ஒன்றிய செயலாளர்கள் விஜயராகவன், பச்சையப்பன், நாராயணமூர்த்தி, சாந்தி சுப்பிரமணியன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நகர செயலாளர் கார்த்திக் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us