sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கஞ்சா கடத்திய 2 பேர் கைது

/

கஞ்சா கடத்திய 2 பேர் கைது

கஞ்சா கடத்திய 2 பேர் கைது

கஞ்சா கடத்திய 2 பேர் கைது


ADDED : மே 07, 2024 05:44 AM

Google News

ADDED : மே 07, 2024 05:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலம், : மயிலத்தில் விற்பனை செய்வதற்காக 1,100 கிராம் கஞ்சா வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மயிலம் இன்ஸ்பெக்டர் கமலஹாசன், சப் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் மற்றும் போலீசார், நேற்று மயிலம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, முருகன் கோவில் அடிவாரத்தில் சந்தேகப்படும்படி நின்றிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள், மயிலம், காமராஜர் நகரைச் சேர்ந்த கணேசன் மகன் செல்வம், 23; வானுார் அடுத்த நெமிலியைச் சேர்ந்த ஜலந்தர் மகன் ஜெனிஸ்கான், 19; என்பதும் தெரிந்தது.

மேலும் அவர்கள் வைத்திருந்த பையில் 1,100 கிராம் கஞ்சா பொட்டலங்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. உடன் இருவர் மீதும் வழக்குப் பதிந்து அவர்களை கைது செய்து 1,100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us