sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

புதுச்சேரி மதுபாட்டில் கடத்திய 2 பேர் கைது

/

புதுச்சேரி மதுபாட்டில் கடத்திய 2 பேர் கைது

புதுச்சேரி மதுபாட்டில் கடத்திய 2 பேர் கைது

புதுச்சேரி மதுபாட்டில் கடத்திய 2 பேர் கைது


ADDED : மார் 03, 2025 06:38 AM

Google News

ADDED : மார் 03, 2025 06:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார், : கிளியனுார் அருகே மதுபாட்டில் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கிளியனுார் போலீசார் நேற்று முன்தினம் இரவு தைலாபுரத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் நோக்கி பைக்கில் வந்த 2 பேரை நிறுத்தி சோதனை செய்ததில், 50 புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.

விசாரணையில், திருவண்ணாமலை மாவட்டம், சேத்பட் பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் சந்தோஷ்குமார், 23; சின்னசாமி மகன் தங்கராஜ், 21; என்பது தெரியவந்தது.

போலீசார் வழக்கு பதிந்து 2 பேரையும் கைது செய்து, மதுபாட்டில்கள் மற்றும் பைக்கையும் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us