sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மின்சாரம் தாக்கி 2 மாடுகள் பலி

/

மின்சாரம் தாக்கி 2 மாடுகள் பலி

மின்சாரம் தாக்கி 2 மாடுகள் பலி

மின்சாரம் தாக்கி 2 மாடுகள் பலி


ADDED : செப் 01, 2024 03:26 AM

Google News

ADDED : செப் 01, 2024 03:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம், திண்டிவனம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று முன்தினம் மின்னல், இடியுடன் பலத்த மழை பெய்தது. இந்நிலையில் நேற்று காலை 8:30 மணியளவில், திண்டிவனம் அடுத்த கீழ் ஆதனுார் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை என்பவரின் 2 பசு மாடுகள் நிலத்தில் மேய்ச்சலுக்கு சென்றன.

அப்போது நிலத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை மாடுகள் மிதித்ததால் சம்பவ இடத்திலேயே மின்சாரம் தாக்கி இறந்தது. ஒலக்கூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us